காளான்

மஷ்ரூம் கிரேவி (அட அதுதாங்க காளான் குழம்பு)

தேவையான பொருட்கள்:-
[img]http://i16.tinypic.com/4505083.jpg[/img]
காளான் - ஒரு பாக்கெட்(சுமாரா 500 கிராம்)
பெரிய வெங்காயம் -2
அரிசி மாவு- 3 ஸ்பூன்
சாம்பார் மசாலா-தேவையான அளவு.
பூண்டு- 2 பல்
எண்ணெய்,
கறிவேப்பிலை,கொத்தமல்லி தலை,
உப்பு மற்றும் சில optional items
செய்முறை:- வெங்காயத்தையும், காளானையும் பொடியாக நருக்கி கொள்ள வேண்டும். ஒரு கப்பில் அரிசிமாவை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
[img]http://i12.tinypic.com/30m4dgk.jpg[/img]
Image and video hosting by TinyPic
பிரையிங் பேனை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்னெய்விட்டு தாளித்து வெங்காயத்தப் போட்டு நன்றாகவதக்கவும், பின் வெட்டி வைத்துள்ள காளானை பொட்டு சாம்பார் பொடி சேர்க்கவும். சாம்பார் பொடி இல்லை எனில் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், வாசனைபொருட்கள் என எல்லாவர்றயும் சேர்கவும், பார்ப்பதற்கு படத்தில் காட்டியுள்ளபடி ரத்த களறியாக இருக்க வேண்டும்.
[img]http://i13.tinypic.com/339kaxx.jpg[/img]
Image and video hosting by TinyPic
பின் அதில் கரைத்து வைத்துள்ள அரிசிமாவு கரைசலை ஊற்றி வேகவிடவும். நன்றாக 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தலை தூவி இறக்கவும். சூடான காளான் குழம்பு ரெடி. இடு சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு ஏற்றது.
[img]http://i12.tinypic.com/2qw1kkz.jpg[/img]
Image and video hosting by TinyPic

1 Comment:

  1. பெயரில்லா said...
    Viji!!!!!,

    Change the slogan this blog to
    "vaedikkai manichiyai polla", all of your interests seems to be "girly" (starting from your name).. You need to see a shrink man!!!!

Post a Comment






The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche