சென்னை சங்கமம்

இனிய தோழர்களே,
நேற்று சென்னை சங்கமம் விழாவின் துவக்க நிகழ்ச்சியாக "சங்கே முழங்கு என்ற நிகழ்ச்சி சென்னை ஐ ஐ டி திறந்த வெளிகலை அரங்கில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்ட்கள் சென்னையில் மக்கள் கூடுமிடங்களில் கலையும் மாலையும் நடக்க உள்ளது. நம்ம வலைப் பதிவர் சந்திப்பு நடக்கும் நடேசன் பூங்காவில் கூட சில நிகழ்ச்சிகள் நடைபெருகிறது. அனத்திற்கும் அனுமதி இலவசம். சென்னைல்யில் உள்ள நாட்டுப்புறக் கலை ஆர்வலர்கள் இதைக் கண்டுகளியுங்கள்.
சென்ற ஆண்டு நாட்டுப் புற கலைகளுக்காக ஒரு போட்டியை நானும் எனது நண்பர் சங்கரும் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த்து நடத்தினோம். 3 அணிகள் தான் கல்ந்த்து கொண்டது. நமது நாட்டுப்புறக் கலைகல் வராலாற்ல் மட்டுமே இருந்த்துவிடுமோ என அப்பொது கவலைப் பட்டொம். அதைப் பற்றிய பதிவு ்கிழே. ஆனால் அந்த கவலை தவறானது என நேற்று
ஐ ஐ டி யில் நடந்த பிரமாண்ட விழா எடுத்துக்க்கூறியது.
இது தமிழகத்தில் நடக்கும் ஆபாசமில்லாத வக்கிரம் இல்லாத ஒரு கலை விழா. இதை ஏற்பாடு செய்த கனிமொழி, டைரக்டர் வசந்த் மற்றும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகளையும் பாராட்டுதலையும் தெரியப்படுத்துகிரேன்.

என் இனிய நண்பர்களே!

வனக்கம். என்னடா இவன் திடீர்னு குங்குமம் அட்ட படத்தை போஸ்ட் பண்ணி இருக்கான்,அதுவும் சிம்ரன் இருக்காங்க, என்ன விசயம்னு யோசிக்கரிங்களா?
மேட்டர் இருக்கு. அட்டைல இல்ல புத்தகத்துக்கு உள்ள....





மேலே உள்ள பெட்டி செய்திதான் மேட்டர், நானும் எனது நண்பர் சங்கரும் பெருமுயற்சி செய்து சாரங்-2006 ஐ.ஐ.டி கலைவிழாவில் முதன் முதலாக நமது நாட்டுப்புற கலைகளுக்காக ஒரு போட்டியை நடத்தினொம். இது நமது கலாச்சாரத்தை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்ச்சி. இது அடுத்த ஆண்டும் தொடர இதை பட்றிய விபரங்களை கல்லூரிகலில் பயிலும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

இனிய வலைபதிவுயும் தோழர்களே, தோழிகளே,

நமது மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பதவிக் காலம் 2007 ல் முடிவடைகிறது. அவர் மேலும் தொடர போவதில்லை எனத்தெரிகிறது. நம்து இளைய தலைமுரையைச் சில நல்ல உள்ளங்கள் ஒரு வலத்தளத்தில் அவ்ரே தொடர வேண்டும் என ஒரு ஆன்லைன் போல் துவக்கி உள்ளார்கள். உங்களுக்கு எல்லாம் அவ்ரே தொடர வேண்டும் என விருப்பம் இருந்தால் உங்களுடைய ஆதரவைத்தெரிவியுங்கள்.
http://www.petitiononline.com/apj/

நம்ம ஜனாதிபதிக்கு 1,28,383 நபர்கள்தான் ஆதரவு என தளத்தில் பாக்கும் போது அவமானமாக உள்ளது. நண்பர்களே உங்களது மேலான ஆதரவைத்த் தெரியப்படுத்துங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை பார்வேர்ட் செய்யுங்கள்.
அன்புடன்
விஜி

Hi,

Our honorable president period ends by 2007. He had been informed not to continue. Some youngsters of INDIA set a site given below for requesting the Indian government to extend his period for the next five years. If you are willing Dr.APJ to continue as president then you can enter your support in that website. Hurry UP. Please forward it to all Indians.http://www.petitiononline.com/apj/ It's totally shameful to see only 1,28,383 signatures!! . World powers already started to recognize India's power and strength. We need dignified leaders like Dr.APJ to lead the world biggest democracy. Let's start signing and forward to all true Indian. Please don't forget to fill the petition.

காளான்

மஷ்ரூம் கிரேவி (அட அதுதாங்க காளான் குழம்பு)

தேவையான பொருட்கள்:-
[img]http://i16.tinypic.com/4505083.jpg[/img]
காளான் - ஒரு பாக்கெட்(சுமாரா 500 கிராம்)
பெரிய வெங்காயம் -2
அரிசி மாவு- 3 ஸ்பூன்
சாம்பார் மசாலா-தேவையான அளவு.
பூண்டு- 2 பல்
எண்ணெய்,
கறிவேப்பிலை,கொத்தமல்லி தலை,
உப்பு மற்றும் சில optional items
செய்முறை:- வெங்காயத்தையும், காளானையும் பொடியாக நருக்கி கொள்ள வேண்டும். ஒரு கப்பில் அரிசிமாவை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
[img]http://i12.tinypic.com/30m4dgk.jpg[/img]
Image and video hosting by TinyPic
பிரையிங் பேனை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்னெய்விட்டு தாளித்து வெங்காயத்தப் போட்டு நன்றாகவதக்கவும், பின் வெட்டி வைத்துள்ள காளானை பொட்டு சாம்பார் பொடி சேர்க்கவும். சாம்பார் பொடி இல்லை எனில் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், வாசனைபொருட்கள் என எல்லாவர்றயும் சேர்கவும், பார்ப்பதற்கு படத்தில் காட்டியுள்ளபடி ரத்த களறியாக இருக்க வேண்டும்.
[img]http://i13.tinypic.com/339kaxx.jpg[/img]
Image and video hosting by TinyPic
பின் அதில் கரைத்து வைத்துள்ள அரிசிமாவு கரைசலை ஊற்றி வேகவிடவும். நன்றாக 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தலை தூவி இறக்கவும். சூடான காளான் குழம்பு ரெடி. இடு சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு ஏற்றது.
[img]http://i12.tinypic.com/2qw1kkz.jpg[/img]
Image and video hosting by TinyPic

புதுசு இது

ஆப்பில் சாலட்....?
தேவையானபொருட்கள்:-

ஆப்பில்- 2( Green apple) (green apple கிடைக்கவில்லை என்றால் நன்கு பழுக்காத சாதாரண ஆப்பில் உபயோகிக்கலாம்)

பெரிய வெங்காயம்-2கெட்டியான

தயிர்-ஒரு கப் (புளிப்பு இல்லாத தயிராக எடுத்துக் கொள்ளவும்)இஞ்சி- சிரிதளவு(விருப்பப் பட்டால் மட்டும்)

கடுகு- 4 டேபில் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

ஆப்பில் பழ தோல் உரித்து மிகச்சிறியதாக மாதுளம்பழத்தில் இருக்கும் முத்து size ல் நறுக்கவும்.

பெரிய வெங்காயத்தை எவ்வளவு சின்னதாக நறுக்க முடியுமோ அவ்வளவு சின்னதாக cut பன்ன்னவும்.அதே போல் இஞ்சியையும் கட் பன்ன வேண்டும்.

கடுகை மிக்சியில் பச்சையாக போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். மிக்சி இல்லை எனில் ஒரு பாலித்தீன் கவரில் வைத்து பூரி உருட்டும் கட்டையால் கடுகை நசுக்கி எடுக்கவும்.

இப்பொழுது ஒருகப்பில் தயிரை எடுத்து அதனுள் வெட்டிய ஆப்பில், வெங்காயம், இஞ்சி, கடுகு, உப்பு சேர்த்து கலக்கினால் அருமையான சாலட் ரெடி.

ஆப்பில் பழ தோலை உரித்து விடுவதால் சாப்பிடுபவர்களுக்கு இது ஆப்பில் என்று தெரியாது. ஒரு புதுவித சுவயாக இருக்கும்.

vann kozhi

வான் கோழி பிரை ஒரு முன்குறிப்பு:- இது பேச்சிலர்ஸ் சமையல் டிப். அதனால ஏன் இந்த பொருட்கள் எல்லாம் தேவை, ஏன் இப்படி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். இப்படியும் செய்யலாம். தேவையான பொருட்கள்:- வான்கோழி கறி ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்ல வான்கோழி மீட் எலும்பில்லாம கட் பண்ணின பேக் கிடைக்கும்) பெரிய வெங்காயம்-2 இஞ்சி, பூண்டு நறுக்கியது- சிரிதளவு(இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தால் உபயோகிக்கலாம்) சைனா சாஸ்- 2 ஸ்பூன்.(சாஸ் இருந்தா அது மட்டும் போதும் , இல்லனா சிக்கன் பிரைக்கு என்ன வாசனப் பொருள் சேக்கனுமோ அதெல்லாம் இதுலயும் உபயோகிக்கலாம்) சிக்கன் மசாலா- 2 ஸ்பூன்உப்பு தெவையான அளவு.கறிவேப்பிலை, கொத்தமல்லி தளை இருந்தா உபயொகப்படுத்தலாம் இல்லனா கொத்தமைல்லி , கறிவேப்பிலை பொடி உபயோகப் படுத்தலாம்.செய்முறை:- முதலில் வெங்காயம் இஞ்சி பூண்டை படத்தில் காட்டியுள்ள படி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்Image and video hosting by TinyPic[img]http://i10.tinypic.com/433k2mt.jpg[/img] வான்கோழி இறைச்சியை சிறு துண்டுகலாக நறுக்கவும். கடையில் அந்த இறச்சி பிரட் துண்டுகள் போல கிடைக்கும், அதை அப்படியே சிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.அடுப்பில் பிரையிங் பேன் வைத்து சூடக்கி அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கரிவேப்பிலை போட்டு அதனுடன் வெட்டிய வெங்காயம், இஞ்சி பூண்டு மசாலா items சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்திற்குப் பின் வான்கோழி இறச்சியையும் சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் வ்தக்கவேண்டும்.Image and video hosting by TinyPic[img]http://i12.tinypic.com/2dm59if.jpg[/img]சிறிது நேரம் கழித்து படத்தில் காட்டிய பக்குவதிற்கு வ்ந்தவுடன் அதில் சைனா சாஸ் சேர்க்க வேண்டும்.பின் மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடம் வறுத்து கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இரக்கவும். இதுவே கிரேவி போல வேண்டுமெனில் சிறிது அர்சி மற்றும் சோள மாவு தண்ணீரில் கலந்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடலாம்.Image and video hosting by TinyPic[img]http://i10.tinypic.com/2hp3vrd.jpg[/img]

சண்டெ ஸ்பெசல் "ஜேம்ஸ்" சிக்கன்

சண்டெ ஸ்பெசல் "ஜேம்ஸ்" சிக்கன்:-பெயர்க்காரணம் கடைசில மக்களே.சிக்கன் செய்ய ஒரு எளிமையான ரெசிப்பிதேவையானவை:- சிக்கன் லெக் பீஸ் -2 ( இங்க எங்க ஊரு சண்டே மார்க்கெட்ல ரொம்ப கம்மி வெலைல கெடைக்குது. இல்லனா சூப்பர் மார்கெட்லயும் ஒரு பேக் சிக்கன் வாங்கிக்கலாம்)பெரிய வெங்காயம்- 3தக்காளி-2இஞ்சி-1 துண்டுபூண்டு- 4 பல்கொத்தமல்லி, கறிவேப்பிலை- தெவையான அளவு.உப்பு.சிக்கன் மசாலா-(சிக்கன் மசாலா இல்லை என்றால் மிளகாய்த்தூள், பட்டை, கிரம்பு, ஏலக்காய், பிரியானி செய்ய பயன்படும் வசனைப் பொருட்களை உபயோகிக்கலாம்)செய்முறை:- இதனுடன் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது, எதேனும் சந்தேகம் இருந்தால் படத்தை ரெபர் செய்யவும்.முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை நீள வாக்கைல் நறுக்கவும்.இஞ்சி , பூண்டை சிறு சிறு துண்டுகளாக்கவும். [img]http://i11.tinypic.com/34q22pu.jpg[/img]அடுப்பில் பிரையிங் பேனை வைத்து(செய்முறையில் கூரிய வரிசைப்படி பொருட்களை போட வேண்டும் அதைப்பொருத்துதான் தான் இந்த சிக்கனின் சுவை அமையும்.) சூடானதும் நெய் 4 மேஜைக்கரண்டி ஊற்ற வேண்டும்(எண்ணெய் அல்லது வெண்ணெயும் உபயோகிக்கலாம்)பின் அதில் வெட்டி வத்துள்ள இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும், பின் அதில் சிக்கல் மசாலா 4 ஸ்பூண் போட்டு வதக்கவும்( சிக்கன் மசாலா இல்லை எனில் மிளகாய்த்தூள், பட்டை, கிரம்பு, ஏலக்காய், பிரியானி செய்ய பயன்படும் வசனைப் பொருட்களை போட்டு வ்தக்கவும்), சிறிது நேரம் களித்து [img]http://i17.tinypic.com/40kykwk.jpg[/img]வெங்காயத்தை இதனுடன் சேர்த்து வதக்கவும். படத்தில் காட்டிய பக்குவம் வந்ததும் அத்னுள் தக்காளியை போட்டு வ்தக்க வேண்டும்.இவை எல்லாம் நன்றாக வ்தங்கிய பின் சிறுதுண்டுகளாக வெட்டிய சிக்கனை சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது தேவையான உப்பையும் சேர்க்கவேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கவேண்டியது இல்லை சிக்கனில் உள்ள ஈரப்பதமே போதும்.பிரையிங் பேனை ஒரு அகலமான மூடி கொண்டு மூடி வைத்து சிறிது நெரத்துக்கு ஒரு முறை அடியில் பிடிக்காமல் சிக்கனை புரட்டி விட வேண்டும். நன்றாக வெந்ததும் கொத்தம்ல்லி இலை தூவி இறக்கவேண்டும். இறக்குவதற்க்கு சிறிது முன்பு தேங்காய்ப்பால் இருந்தால் சிறிது சேர்க்கலாம் அது சுவையை மேலும் கூட்டும். வேலை செய்ய ஊருவிட்டு ஊரு வந்து கஸ்டப்படும் மக்களே இது உங்களுக்காக ஒரு எளிய சிக்கன் செய்முறை. செஞ்சி சாப்பிட்டு பாத்துட்டுசொல்லுங்க. ஜேம்ஸ் சிக்கன்னு பேரு வச்சதுக்கு காரணம் என்னுடைய நண்பர் ஜேம்ஸ்தான் இந்த செய்முறையை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதனால் இதற்க்கு அவர் பெயர்.




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche