என் நண்பன் பாடின இன்னொரு பாடல்.....
Manase Em Manase Nee Enga Poga Paakkura | Record Online
அவரோட எல்லாப் பாட்டும் இங்க இருக்கு:
Kumaran G | Latest Music | Upload Music
Mayil Pola Ponnu Onnu | Record Online
வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மனதார மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என முரிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு………..
வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
என்னது அழகும் அறிவும் ஒரே இடதுலயா...? வாய்ப்பே இல்லனு சொல்றீங்களா.அட உண்மைதானுங்க ஆன என்ன நீங்கதான் கொஞ்சம் இடப் பெயற்ச்சி செய்யனும்.
என்னடா உளர்றனு கேட்கரீங்களா?கொஞ்சம் பைய்தியகாரததானமாதான் இருக்கும். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் உங்க கம்ப்யூட்டர விட்டு கொஞ்ச தூரம் நடக்கனும். பக்கத்து சீட்ல இருக்கிறவங்க நேத்துவரைக்கும் புள்ள நல்லாத்தானே இருந்ததுனு நினைப்பாங்க, ஆனா முயற்ச்சி பண்ணித்தான் பாருங்களேன். :).
மேலே இருக்கும் படத்த கிட்டக்க பார்த்தா அறிவாளி
ஐன்ஸ்டீன்
தெரியறாருங்களா.ஆனா ஒரு 15 அடி மானிட்டர்ல இருந்து தள்ளி நின்னு பாருங்கஇதே படம் அழகி
மர்லின்மன்றோ வா
மாறிடும். என் கண்ணுல கோளாறா? இல்ல கம்ப்யூட்ட்ர்ல கோளாறானு தெரியலங்க? நீங்களும் டிரை பண்ணிப் பாருங்க.
வாரணம் ஆயிரமும் ஜில்லுனு ஒரு காதலும் சொல்லும் நீதி என்ன....?
3 கருத்துகள் இடுகையிட்டது Viji நேரம் 5:58 PM-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
- /
Evalavu than try pannalum
லேபிள்கள்: மொக்கை
Friedrich Nietzsche