பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து து¡மணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
Friedrich Nietzsche
தேடிசோறு நிதம் தின்று,....மனம்வாடித் துன்பம் மிக உழன்று,....,நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,கொடுங்கூற்றுக்கிரை எனப் பின் மாயும்,பல வேடிக்கை மனிதரை போல,நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து து¡மணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.