சாரங்-2006 ஐ.ஐ.டி கலைவிழா


என் இனிய நண்பர்களே!

வனக்கம். என்னடா இவன் திடீர்னு குங்குமம் அட்ட படத்தை போஸ்ட் பண்ணி இருக்கான்,அதுவும் சிம்ரன் இருக்காங்க, என்ன விசயம்னு யோசிக்கரிங்களா?
மேட்டர் இருக்கு. அட்டைல இல்ல புத்தகத்துக்கு உள்ள....





மேலே உள்ள பெட்டி செய்திதான் மேட்டர், நானும் எனது நண்பர் சங்கரும் பெருமுயற்சி செய்து சாரங்-2006 ஐ.ஐ.டி கலைவிழாவில் முதன் முதலாக நமது நாட்டுப்புற கலைகளுக்காக ஒரு போட்டியை நடத்தினொம். இது நமது கலாச்சாரத்தை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்ச்சி. இது அடுத்த ஆண்டும் தொடர இதை பட்றிய விபரங்களை கல்லூரிகலில் பயிலும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

1 Comment:

  1. பெயரில்லா said...
    ohh , wow good work

Post a Comment






The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche